பல்லவர்

பல்லவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigationJump to search
பல்லவப் பேரரசு
பல்லவ நாடு
கி.பி. 300–கி.பி. 850 

 

கொடி
நரசிம்மவர்மன் கால பல்லவ நாடு
தலைநகரம்காஞ்சிபுரம்
மொழி(கள்)பிராக்கிருதம்,தமிழ்தெலுங்கு
சமயம்சமணம்,பௌத்தம்இந்து
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்றுக் காலம்மத்திய காலம்
 - உருவாக்கம்கி.பி. 300
 - குலைவுகி.பி. 850
தற்போதைய பகுதிகள் இந்தியா
 இலங்கை
பல்லவ சிம்ம கொடி
பல்லவ மன்னர்களின் பட்டியல்
முற்காலப் பல்லவர்கள்
பப்பதேவன்சிவகந்தவர்மன்
விசய கந்தவர்மன்புத்தவர்மன்
இடைக்காலப் பல்லவர்கள்
விட்ணுகோபன் Iகுமாரவிட்ணு I
கந்தவர்மன் Iவீரவர்மன்
கந்தவர்மன் IIசிம்மவர்மன் I
விட்ணுகோபன் IIகுமாரவிட்ணு II
கந்தவர்மன் IIIசிம்மவர்மன் II
புத்தவர்மன்நந்திவர்மன் I
விட்ணுகோபன் IIIகுமாரவிட்ணு III
சிம்மவர்மன் III
பிற்காலப் பல்லவர்கள்
சிம்மவிஷ்ணுகிபி 555 - 590
மகேந்திரவர்மன் Iகிபி 590 - 630
நரசிம்மவர்மன் I(மாமல்லன்)கிபி 630 - 668
மகேந்திரவர்மன் IIகிபி 668 - 672
பரமேஸ்வரவர்மன்கிபி 672 - 700
நரசிம்மவர்மன் II(ராஜசிம்மன்)கிபி 700 - 728
பரமேஸ்வரவர்மன் IIகிபி 705 - 710
நந்திவர்மன் II(பல்லவமல்லன்)கிபி 732 - 769
தந்திவர்மன்கிபி 775 - 825
நந்திவர்மன் IIIகிபி 825 - 850
நிருபதுங்கவர்மன்(தென் பகுதி)கிபி 850 - 882
கம்பவர்மன் (வட பகுதி)கிபி 850 - 882
அபராஜிதவர்மன்கிபி 882 - 901
தொகு
பல்லவர் (Pallavas) என்போர் தென்னிந்தியாவில் கி.பி. 300 முதல் கி.பி. 850 வரை சுமார் ஐந்நூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்; தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்; பஹலவர்கள்எனும் பாரசீக மரபினர் என்று பல்வேறு கருத்து வேற்றுமைகள் உண்டு. அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள சான்று மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை.வின்சென்ட் ஸ்மித் என்னும் ஆங்கில வரலாற்றாசிரியர் தமது நூலின் முடிவாகப் பல்லவர் தென்னிந்தியரே என்று வரையறுத்துள்ளார்.[1] சாதவாகனப் பேரரசில்குறுநில மன்னர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்த இவர்கள் சாதவாகனப் பேரரசு வலுக்குன்றியதும் கிருஷ்ணா ஆற்றிற்குத் தெற்குப்பகுதியை ஆளத் தொடங்கினர்.[2][3][4]போதிய வலிமை பெற்றதும் தொண்டை நாட்டையும், களப்பிரர்களையும், சிற்றரசர்களாக இருந்த சோழர்களையும் வென்று புதுக்கோட்டை வரை சென்று தமிழகத்தின் வட பகுதியை ஆளத் தொடங்கினர்.[5]
பல்லவர் காலக் குடைவரைக் கோயில் சிலை

பொருளடக்கம்

Comments

Popular posts from this blog

Top 25 Educational Websites

தமிழர் விளையாட்டுகள்

Yoga