பல்லவர்
பல்லவர்
| பல்லவப் பேரரசு பல்லவ நாடு | |||||
| |||||
|
நரசிம்மவர்மன் கால பல்லவ நாடு
| |||||
| தலைநகரம் | காஞ்சிபுரம் | ||||
| மொழி(கள்) | பிராக்கிருதம்,தமிழ், தெலுங்கு | ||||
| சமயம் | சமணம்,பௌத்தம், இந்து | ||||
| அரசாங்கம் | முடியாட்சி | ||||
| வரலாற்றுக் காலம் | மத்திய காலம் | ||||
| - | உருவாக்கம் | கி.பி. 300 | |||
| - | குலைவு | கி.பி. 850 | |||
| தற்போதைய பகுதிகள் | |||||
| பல்லவ மன்னர்களின் பட்டியல் | |
|---|---|
| முற்காலப் பல்லவர்கள் | |
| பப்பதேவன் | சிவகந்தவர்மன் |
| விசய கந்தவர்மன் | புத்தவர்மன் |
| இடைக்காலப் பல்லவர்கள் | |
| விட்ணுகோபன் I | குமாரவிட்ணு I |
| கந்தவர்மன் I | வீரவர்மன் |
| கந்தவர்மன் II | சிம்மவர்மன் I |
| விட்ணுகோபன் II | குமாரவிட்ணு II |
| கந்தவர்மன் III | சிம்மவர்மன் II |
| புத்தவர்மன் | நந்திவர்மன் I |
| விட்ணுகோபன் III | குமாரவிட்ணு III |
| சிம்மவர்மன் III | |
| பிற்காலப் பல்லவர்கள் | |
| சிம்மவிஷ்ணு | கிபி 555 - 590 |
| மகேந்திரவர்மன் I | கிபி 590 - 630 |
| நரசிம்மவர்மன் I(மாமல்லன்) | கிபி 630 - 668 |
| மகேந்திரவர்மன் II | கிபி 668 - 672 |
| பரமேஸ்வரவர்மன் | கிபி 672 - 700 |
| நரசிம்மவர்மன் II(ராஜசிம்மன்) | கிபி 700 - 728 |
| பரமேஸ்வரவர்மன் II | கிபி 705 - 710 |
| நந்திவர்மன் II(பல்லவமல்லன்) | கிபி 732 - 769 |
| தந்திவர்மன் | கிபி 775 - 825 |
| நந்திவர்மன் III | கிபி 825 - 850 |
| நிருபதுங்கவர்மன்(தென் பகுதி) | கிபி 850 - 882 |
| கம்பவர்மன் (வட பகுதி) | கிபி 850 - 882 |
| அபராஜிதவர்மன் | கிபி 882 - 901 |
| தொகு | |
பல்லவர் (Pallavas) என்போர் தென்னிந்தியாவில் கி.பி. 300 முதல் கி.பி. 850 வரை சுமார் ஐந்நூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்; தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்; பஹலவர்கள்எனும் பாரசீக மரபினர் என்று பல்வேறு கருத்து வேற்றுமைகள் உண்டு. அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள சான்று மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை.வின்சென்ட் ஸ்மித் என்னும் ஆங்கில வரலாற்றாசிரியர் தமது நூலின் முடிவாகப் பல்லவர் தென்னிந்தியரே என்று வரையறுத்துள்ளார்.[1] சாதவாகனப் பேரரசில்குறுநில மன்னர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்த இவர்கள் சாதவாகனப் பேரரசு வலுக்குன்றியதும் கிருஷ்ணா ஆற்றிற்குத் தெற்குப்பகுதியை ஆளத் தொடங்கினர்.[2][3][4]போதிய வலிமை பெற்றதும் தொண்டை நாட்டையும், களப்பிரர்களையும், சிற்றரசர்களாக இருந்த சோழர்களையும் வென்று புதுக்கோட்டை வரை சென்று தமிழகத்தின் வட பகுதியை ஆளத் தொடங்கினர்.[5]
பொருளடக்கம்
- 1பல்லவரின் தோற்றம்பற்றிய கூற்றுகள்
- 2தொண்டை நாடும் சங்க நூல்களும்
- 3மூன்று பிரிவுப் பல்லவர்கள்
- 4எல்லைப்போர்கள்
- 5பல்லவர் காலமும் சமுதாய மாற்றமும்
- 6பல்லவர் ஆட்சி முறை
- 7ஊராட்சி முறை
- 8வரிகள்
- 9அளவைகளும் நாணயங்களும்
- 10நீர்ப்பாசன வசதிகள்
- 11பல்லவர் காலத்துக் கல்வியும் சமுதாய நிலையும்
- 12சமயநிலை
- 13கலை இலக்கிய வள
Comments
Post a Comment